புதுடெல்லி - போபால் சதாப்தி ரயிலில் தன் தாயுடன் டெல்லியைச் சேர்ந்த மணீஷ் அரோரா என்பவர் பயணம் செய்தார். ரயிலில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அவரின் தாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மதுரா ரயில் நிலையத்திலிருந்து ரயில்...
`சாப்பிட்டு முடிக்காத தாய்... சதாப்தி ரயிலை நிறுத்திய மகன்’ - வழக்குப்பதிவு செய்த காவல்துறை!