கோவை : கோவையில், நீண்டகாலமாக ரயில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்த மூன்றாவது வழித்தடத்திற்கு சமீபத்தில், 'கேட்' அமைத்து, பூட்டுப்போட்டு மூன்றாவது வழிக்கனவிற்கு மூடுவிழா நடத்தியது, ரயில்வே நிர்வாகம். இப்போது அந்த இரும்பு 'கேட்'டின் இடுக்குகள் வழியே...
ரயில்வே தடம் தாண்டும் பயணிகள்